துகிலாத நினைவுகள்

ஒரு நாள் விடிய விடிய கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்
ஏன் இன்று எனக்கு உறக்கம் வரவில்லைஎன்று நினைத்தேன்
அப்போது தான் புரிந்தது எழுதிக் கொண்டிருப்பது
என் காதலனை பற்றி அல்லவா
எப்படி நிறுத்தும் என் கைகள்
எப்படி உறங்கும் என் விழிகள்
எப்படி மறக்கும் என் இதயம்
ம்ம்ம்ம் .............................................
இப்படியே யோசித்து யோசித்து
விடிந்து விட்டது .........................
JEI Mathaajee College of Engineering
Kanceepuram to Arakkonam Rd
Siruvakkam
Vishakandikupam Village
Kancheepuram-631 552
Dept : ME CSE Ist Year
Name : சுகந்தி .V