தலைப்பில்லா கவிதை -- வேலு

அவள் தூக்கி எறிந்த இடத்தில்
தொடங்குகிறேன்
என் காதல்
ஒரு செடியாக !!!

================
சரி போ என்று சொல்லி விட்டு
ஏன்
கை பிடித்து இழக்குறாயே

குழப்பத்தில் நான் மனமே

========================

நான் சுவாசிக்கும் முன் நேசித்தவள்
என் கடைசி சுவாசத்திலும்
நேசிப்பேன் நான்

இறக்கும் வரை
இரக்கம் காட்டும்
ஒரே ஜீவன் அம்மா மட்டுமே
=========================

நான் எப்படி கொடுத்தனோ அப்படியே
கிடைத்தது அவளிடமிருந்து
முத்தம் மட்டுமே
===============

எழுதியவர் : வேலு (6-Nov-14, 8:43 pm)
பார்வை : 134

மேலே