நண்பன் 0051
நண்பனை போல
ஒரு சொந்தமில்லை
நன்றியால் இவன்
கடன் தீர்வதில்லை
கடவுளாய் ஒவ்வொன்றை
தொடக்கிவைப்பன்
எக்காலத்திலும் அழியாமல்
நண்பன் நெஞ்சில் வாழ்வான்
காதலும் சில நேரம்
சேர்வதில்லை
சாதல் வரை
நண்பன் எம் நெஞ்சிலிருந்து
பிரிவதில்லை..............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
