ஹைக்கூ-01 - சித்ரா

œ கண்ணீரென்ற மழையடித்தாலும்
அன்பென்றக் காற்று வீசும்போது
தருணம் என்ற தட்பவெப்பம்
சுகமாகத்தான் இருக்கும்..

எழுதியவர் : சித்ரா (10-Nov-14, 11:53 am)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 96

மேலே