என்னவளுக்கான கவிதைகள்

'
'எல்லா கவிதையிலும் ஏதோ
ஒரு இடத்தில உன்னை பற்றி
வாராமல் இருந்தால்
அதை கவிதை என
என்றுமே என் மனம் ஏற்பதில்லை
அதனால்தான் என்னவோ
எல்லாம் உனக்கான கவிதைகளாகவே
உன் தீண்டுலுக்காய் காத்திருக்கிறது

எழுதியவர் : ருத்ரன் (10-Nov-14, 1:20 pm)
பார்வை : 85

மேலே