தோற்றினும் முயற்சி செய்

தோற்றினும் முயற்சி செய்...!
உன்னை எவரேனும்
வீணானவன் என்று எண்ணி
வீதியிலே! வீசியிருந்தால் வீணாக கவலைக்கொள்ளதே!
விரைந்து எழுந்து விதையாக மாறிவிடு
மண்ணைப் புடைத்து
விண்ணிலே வெற்றிக்கொடியினை
நிலை நாட்டிவிடலம்.
விரைந்து எழுந்து வா!
உலகம் உனக்காகவே உருவானது..,
இப்படிக்கு!
அருண்தாசன்
பி.காம்(சி ஏ)-3 ம் ஆண்டு
பாவேந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மணிவிழுந்தான் தெற்கு
ஆத்தூர் (T.K )
சேலம் (D.T)-636121

எழுதியவர் : அருண்தாசன் (11-Nov-14, 1:36 pm)
பார்வை : 228

மேலே