எப்போதும்
![](https://eluthu.com/images/loading.gif)
மழை
விட்டு விட்டது..
மரத்தின் இலைகளில்
இருந்து இன்னும்
தூறிக் கொண்டிருக்கிறது!
மனதுக்குள் நீ!
சிரபுஞ்சியில் நான்!
மழை
விட்டு விட்டது..
மரத்தின் இலைகளில்
இருந்து இன்னும்
தூறிக் கொண்டிருக்கிறது!
மனதுக்குள் நீ!
சிரபுஞ்சியில் நான்!