தேன்மலர் சென்ரியு

*
எது தேன் வற்றிய மலர்?
கண்டுபிடித்தது
வண்ணத்துப்பூச்சி.
*
இரவின் ஜாமத்தில்
மலர்கின்றது
காமத்திப் பூ.
*
கொட்டும் மழை
மரத்தின் கீழ் அச்சத்தில்
ஒதுங்கிய இருவர்.

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Nov-14, 9:02 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 88

மேலே