அத்தியாயங்கள்
காதலின் புதிய
பரிமாணங்களை
விழிகளின்
எழில் நயங்களில்
நசுங்காமல்
தந்துவிட்டு ...
கவிதையின் புதிய
அத்தியாயங்களை
மட்டும்
பிரிவெனும் எழுத்துப்
பிழையோடு
தந்ததேனோ...?
காதலின் புதிய
பரிமாணங்களை
விழிகளின்
எழில் நயங்களில்
நசுங்காமல்
தந்துவிட்டு ...
கவிதையின் புதிய
அத்தியாயங்களை
மட்டும்
பிரிவெனும் எழுத்துப்
பிழையோடு
தந்ததேனோ...?