அத்தியாயங்கள்

காதலின் புதிய
பரிமாணங்களை
விழிகளின்
எழில் நயங்களில்
நசுங்காமல்
தந்துவிட்டு ...

கவிதையின் புதிய
அத்தியாயங்களை
மட்டும்
பிரிவெனும் எழுத்துப்
பிழையோடு
தந்ததேனோ...?

எழுதியவர் : கோபி (15-Nov-14, 7:49 pm)
பார்வை : 111

மேலே