சிவம்

ஊனுக்காக உழைத்துழைத்து கூனாய்ப்போதலும்
வீணே காண்-சித்தமெல்லாம் சிவமே யெனின்
பித்தமெல்லாம் தெளிந்து பேரின்பமே பெறுவாய்
நித்தமும் சரண் நமசிவாயம்தாள்

எழுதியவர் : சோமேஷ்வரன் (20-Nov-14, 11:40 pm)
சேர்த்தது : சோமேஷ்வரன்
பார்வை : 219

மேலே