பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
என் காதல் பொய்யென்று
-உணர்ந்து !
"மணந்தாய் வேறு ஒருவனை"
என் காதல் உண்மையென்று
-உணர்ந்தாய் !
"என் மரணத்தில் "
என் காதல் பொய்யென்று
-உணர்ந்து !
"மணந்தாய் வேறு ஒருவனை"
என் காதல் உண்மையென்று
-உணர்ந்தாய் !
"என் மரணத்தில் "