அறியாதவனும் -அறிந்தவனும்
உலகம் வாடிக்கையாகிறது
அறியாத ஒருவனுக்கு .....
இதை அறிந்த ஒருவன்
உலகம் பார்க்க
வேடிக்கையாகிறான்.....
அறியாத ஒருவனோ !
உலகம் பார்க்க
வேடிக்கை ஒன்று காட்டுகிறான்....
உலகம் வாடிக்கையாகிறது
அறியாத ஒருவனுக்கு .....
இதை அறிந்த ஒருவன்
உலகம் பார்க்க
வேடிக்கையாகிறான்.....
அறியாத ஒருவனோ !
உலகம் பார்க்க
வேடிக்கை ஒன்று காட்டுகிறான்....