நீஎன்னுள்

நீ.....என்னுள்.....
கவிதையாய் விதைக்கப்பட்டிருக்கிறாய் ........
கீதமாய் வார்க்கப்பட்டிருக்கிறாய்..........
ஆத்மாவாய் பதியப்பட்டிருக்கிறாய்...........

எவ்வளவு கண்ணீர் விட்டும்
குறையவில்லை......

ஏனெனில்......
என்னுள் அவ்வளவு
நிரம்பியிருக்கிறாய்.......


--தாஸ்--

எழுதியவர் : அருள்நாராயணதாஸ் (26-Nov-14, 2:05 am)
சேர்த்தது : வைரமுத்து தாசன்
பார்வை : 114

மேலே