நீஎன்னுள்

நீ.....என்னுள்.....
கவிதையாய் விதைக்கப்பட்டிருக்கிறாய் ........
கீதமாய் வார்க்கப்பட்டிருக்கிறாய்..........
ஆத்மாவாய் பதியப்பட்டிருக்கிறாய்...........
எவ்வளவு கண்ணீர் விட்டும்
குறையவில்லை......
ஏனெனில்......
என்னுள் அவ்வளவு
நிரம்பியிருக்கிறாய்.......
--தாஸ்--