நான் உன்னை காதலிக்கிறேன்

காகிதத்தில் கவிதை எழுதி
என் காதலை அவளிடம் சொல்ல நினைத்தேன்
ஏனோ எனக்கதில் நாட்டமில்லை !
காலை பூத்த அழகிய மலர் மாலையில் வாடிவிடுவதர்க்குள்
மலர் கொடுத்து என் மங்கையவளுக்கு என் காதல் சொல்ல நினைத்தேன்
ஏனோ எனக்கதில் நாட்டமில்லை !
எப்படி சொல்வதென பல யோசனைகள் மனதினில் ஓடிக்கொண்டிருக்க !
திரேன மேகம் மழை தர ஓடினேன் அவளருகில் கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டே !
என் மனைதை அவளிடம் திறந்து சொன்னேன் நான் உன்னை காதலிக்கிறேன்.