வெள்ளிக்கிழமை தேவதைகள்

எவ்வளவு பெரிய கோலமாயினும் வரைந்து முடிக்கும் வரையில்தான் அழகு

.
.
வரைந்து முடித்த பிறகு உள்ளே போய்விடுகிறது அந்த அழகு!

எழுதியவர் : மகேஷ்வரன்‬ (26-Nov-14, 1:31 pm)
சேர்த்தது : Adam Biju1
பார்வை : 529

மேலே