என் கதாநாயகி
கடற்கரை மணலில்
காதில் காதல் சொல்லி
செல்ல கடி
சிரித்தாள் கண்ண குழி காட்டி ....
பெர்முடா அலை சுழலில்
சொக்கினேன் தலை சுழலில்
கண்ணை காட்டி
இழுத்து விட்டால் காதல்
வலையில் மாட்டி.......
காற்றில் கண்ணை கலக்கிய
துகள் வீசிய மண்ணை
மடியிலே ஈட்டு என்னை
ஆரஞ்சு உதடு கூப்பி
ஆக்ஸிஜன் போடும் என் பாட்டி
கட்டி இருக்கிறேன் பட்டு வேட்டி
ஓடிடு மண பந்தலுக்கு எனை கூட்டி...