பரிசு
அன்பே ....................
கடவுள் கொடுத்த முதல் பரிசு
என் அம்மா என்று நினைத்தேன் பின்
என் உயிர் தோழி என்று நினைத்தேன் இவை எல்லாவற்றையும் மறந்து நீதான் என்று
கடவுளிடம் ஆயிரம் நன்றிகளை கூறினேன்.
ஆனால் கடவுளுக்கு நான் சொன்ன நன்றிகளைஎல்லாம் காதில் விழ வில்லையோ
என்னமோ..................................
கடைசியில் கண்ணீரை மட்டுமே பரிசாக
கொடுத்து விட்டார் .................