நிஜத்தில்

தண்ணீருக்கடியில் கூலாங்கற்கள்,
தெள்ளத்தெளிவாய் கைக்கெட்டும்படியாய் !
நிஜமாய் அதன் வசிப்பிடம் ஆழத்தில் !...
நீயும்கூட தூரத்திலிருந்தும்,
அருகே இருப்பதாய் ஒரு பிரம்மை !
இந்த உண்மை தெரிந்தும்,
ஏன் என் கண்ணீரெல்லாம் பாய்கிறது தண்ணீரில்?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Nov-14, 10:24 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : nijaththil
பார்வை : 66

மேலே