மரணத்திலும் உன்னை மறவேன் -கயல்விழி

என்னவனே
உன் மார்போடு நான்
சாய்ந்து
மகிழ்ச்சியில்
திளைத்திருக்கும் போதே
என்னை மரணிக்க சொல்
மறுகணமே
மரணித்து விடுகின்றேன்
மறந்தேனும்
மறந்துவிட சொல்லாதே
பதியின் சொல் கேளா
பாவி ஆகிவிடுவேன்
மரணத்திலும்
உன்னை மறவாமல் .!!!!

எழுதியவர் : கயல்விழி. (2-Dec-14, 5:45 pm)
பார்வை : 138

மேலே