தாஜ்மஹாலும் பிரமிடும்

அடியே ..!
உனக்காக
நான்
எனக்குள்
ஒரு
தாஜ்மஹாலைக் கட்டிக்கொண்டிருக்கையில்
நீ
எனக்காக
உனக்குள்
ஒரு
பிரமிடு கட்டிவந்திருப்பது
இப்போதுதானடி தெரிகிறது !
அடியே ..!
உனக்காக
நான்
எனக்குள்
ஒரு
தாஜ்மஹாலைக் கட்டிக்கொண்டிருக்கையில்
நீ
எனக்காக
உனக்குள்
ஒரு
பிரமிடு கட்டிவந்திருப்பது
இப்போதுதானடி தெரிகிறது !