பட்டது மனதில் எட்டியது கவிதை
மதுவின் போதையில் ...
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!
மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!
மதுவின் போதையில் ...
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!
மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!