கைது செய்ய வேண்டும்
காதல்
மனிதனை
உறிஞ்சு குடிக்கும்
மிருகம் ,
அதன் கண்ணில்
சிக்காதவர்கள்
தப்பித்தார்கள் .
சிக்கியவர்களை
அணு அணுவாய்
ருசித்து
உண்ணுகிறது .
யாரை எப்போது
பிடிக்கும் என்று
அதுக்கே தெரியாது ,
மனிதவதை
சட்டத்தின் கீழ்
அதை கைது
செய்ய வேண்டும்
(நீங்க தான் ஜாக்கரதையா இருக்கனும் )