சாரலின் தாகம்

என் துளி பட்டு மண்வாசம் மறையும் கணம் உணர்ந்தேனடி
உன் மணம் வீசும் சாரலின் அருமையை
பட்ட என் சாரலின் ஈரம் உலரும் முன்பே
பரிதவித்து விட்டேனடி ...
குடை காட்டி என்னை நீ மறுப்பதால் .....
என் துளி பட்டு மண்வாசம் மறையும் கணம் உணர்ந்தேனடி
உன் மணம் வீசும் சாரலின் அருமையை
பட்ட என் சாரலின் ஈரம் உலரும் முன்பே
பரிதவித்து விட்டேனடி ...
குடை காட்டி என்னை நீ மறுப்பதால் .....