உந்தன் வருகை
வழிமேல் விழி
வைத்திருந்தேன்...
கூட்டில் வாய்
பிளந்திருக்கும்
குஞ்சை போல்...
இரைக்காக அல்ல...!!!
உந்தன் வருகைக்காக...
வழிமேல் விழி
வைத்திருந்தேன்...
கூட்டில் வாய்
பிளந்திருக்கும்
குஞ்சை போல்...
இரைக்காக அல்ல...!!!
உந்தன் வருகைக்காக...