முளைவிட்ட பயிர்
கதிரவனின் தொடு
உணர்வின்
கத கதப்பில்
புன்னகை இலை
குவிந்து
கண் மூடும் ............
இரவு பொழிந்த
மழையில்
நனைந்த
முளைவிட்ட பயிர்........
கதிரவனின் தொடு
உணர்வின்
கத கதப்பில்
புன்னகை இலை
குவிந்து
கண் மூடும் ............
இரவு பொழிந்த
மழையில்
நனைந்த
முளைவிட்ட பயிர்........