ஓவியக் கவி

தமிழின் உச்சம்
டபடபடபடபடபடபடபடபடபடபடபடபடபடப
கவிதை என்பதுவரிவடித்தில்தான் உலகம் முழுவதும் படைக்கப்பபடுகிறது; ஆனால், ஒரு கவிதையை ஓவிய வடிவில் தருவது தமிழில் மட்டுமே உள்ளது.
மேலேயுள்ள படத்தில் உள்ள பாடலை வரிவரியாகப் படித்தாலும் சரி சுழல் சுழலாகப் படித்தாலும் சரி ஒரே மாதிரிதான் இருக்கும்;
நேராக வரிவடிவிலும், சுழியாக ஓவிய வடிவிலும் அமைந்துள்ளது.
இதை சுழிகுளம் என்பர்.
கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா
பொருள் :
வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள்
விலைமதிப்பிட முடியாத அளவிற்குப்
பெருமையுடையனவாகும்.
அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும்.
அப்படி
முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத
செல்வமாகும்

நன்றி:- முகநூல் தமிழ் community

எழுதியவர் : தவம் (13-Dec-14, 5:12 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : oviyak kavi
பார்வை : 233

மேலே