பிறந்தவ னெல்லாம் சிறந்தவ னல்லன்
எனது நண்பன் சொன்ன முதல் வரியில் துவங்கிய வெண்பா :
பிறந்தவ னெல்லாம் சிறந்தவ னல்லன்
திறமிக்க நல்லறிவு கொண்டே - அறமென்னும்
நற்பொரு ளீட்டும் மனிதன் சிறந்தவன்
தற்போழு தாரு மிலன் !
-விவேக்பாரதி
எனது நண்பன் சொன்ன முதல் வரியில் துவங்கிய வெண்பா :
பிறந்தவ னெல்லாம் சிறந்தவ னல்லன்
திறமிக்க நல்லறிவு கொண்டே - அறமென்னும்
நற்பொரு ளீட்டும் மனிதன் சிறந்தவன்
தற்போழு தாரு மிலன் !
-விவேக்பாரதி