தாய்

கோயிலுக்கு சென்றிருந்தோம் தெய்வமே தெய்வத்தை வணங்க சொன்னது அருகில் எந்தாய் சிலையைபார்த்து

அம்மா அவள் அரவனைக்கும் அற்புதம் ,அகிம்சை ,அன்பு ,ஆசை ,அழகு ,அர்த்தம் ,ஆதரவு ,ஆரரிரோ தாலாட்டு ......

எழுதியவர் : pavaresh (17-Dec-14, 6:48 am)
சேர்த்தது : pavaresh
பார்வை : 174

மேலே