pavaresh - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : pavaresh |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 09-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 1625 |
புள்ளி | : 178 |
கவிஞர்
உழைப்பின் வாசம் விளையும்போதுதான் தெரியும் உன் மனதின் வாசம் உனக்கு மட்டுமே புரியும் இதை உணர்ந்தால் உலகிற்கே உந்தன் திறமை ஒளிவீசும் ஊருக்காக உபதேசம் கொல்லாதே உள்ளம் உறைந்து போய்விடும் பிறரை உபதேசி உன் உள்ளம் நல்லவனாக தெரியும்
எங்கேதான் சென்று மிகப்பெரிய நட்சத்திர உணவகங்களில் சாப்பிட்டாலும் தங்கை கையால் ஒருவாய் சாப்பிடுவது அமிர்தத்திற்கு சமம்
நீங்களும் சாதித்துக்காட்ட உன் திறனை தெரிந்துகொள்ள
தோல்வியில் அனுபவம் வேண்டும்
உன் தோல்வி வெற்றிபெற விடாமுயற்சி வேண்டும்
உன் விடாமுயற்சி வின்னைதொட உன் மனம் ஒத்துழைக்க வேண்டும்
உன் மனம் ஒத்துளைத்தால் உன் உடம்பு ஒத்துழைக்கும்
பின்பு இந்த உலகமே உனக்காக ஒத்துழைக்கும்
நோக்கிடும் பார்வையும் புரிகிறது
தாக்கிடும் விழிகளும் உரைக்கிறது !
தேங்கிடும் எண்ணங்கள் வழிகிறது
பொங்கிடும் உணர்வுகள் பேசுகிறது !
ஏழ்மையே எங்களின் சாதியாகும்
தாழ்ந்த நிலையே எம்வாழ்வாகும் !
ஒருவேளை உணவே கனவாகும்
ஒருநாள் கடப்பதே யுகங்களாகும் !
அருந்தும் உணவோ மருந்தளவு
விருந்து என்பதோ மலையளவு !
வறுமை எங்களின் உடன்பிறப்பு
பொறுமை எங்களின் உயிர்நட்பு !
கற்றிட விருப்பமே இருந்தாலும்
பெற்றிட வயதுமே இருந்தாலும்
உதவிட இதயங்கள் இல்லையே
உணர்த்திட வழியும் தெரியலையே !
பிறப்பில் நாங்களும் மனிதர்தானே
பிறந்தபின் பேதம் மண்ணில்தானே !
இறப்பும் உலகில் நிச்சயம்தானே
இருப்போர்
தாயில்லா வேளையில் தாயாக
கடமையை உணர்ந்த சேயிவன் !
பாசமிலா உலகிலே பொறுப்பாக
பந்தத்தை கையிலே சுமப்பவன் !
வழியுது ஏக்கமும் விழிகளிலே
வலியது தாங்கிடும் இதயத்திலே !
இளமையும் கடக்குது இதனாலே
வலிமையும் கூடுகிறது மனதிலே !
நம்பிய உடன்பிறப்பும் கரங்களிலே
தம்பியோ தங்கையோ அணைப்பிலே !
அன்னையும் அலைகிறார் பணிதேடி
தன்னையும் வளர்த்திட வழித்தேடி !
புத்தகம் சுமந்திடவோ வழியில்லை
வித்தகம் புரிந்திட இயலவில்லை !
கண்டுக் கொள்வார் எவருமில்லை
தொண்டு உள்ளமும் வளரவில்லை !
வந்துப் பிறந்திட்டோம் வையத்தில்
வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தில் !
வழியும் காட்டிடுங்கள் விழியு
சதையாய் வந்திடும் மனிதா நீ
சாம்பலாய் போகிறாய் இறுதியில் !
உணர்வாய் உண்மையை நீயும்
உயர்வாய் உள்ளத்தில் நிச்சயம் !
கைக்குழந்தை தானே ஆரம்பத்தில்
கைப்பிடி சாம்பலே முடிவினில் !
கையில் அடங்கிடும் நம்இதயம்
கைவிடும் நம்மையும் நிச்சயம் !
கருவறை முதல் கல்லறைவரை
கருத்தாய் வாழ்பவர்கள் மிகசிலரே !
கருணையே இல்லாத மனிதர்கள்
கரங்கள் இருந்தாலும் முடவர்களே !
உள்ளவரை நம்ஆட்டமும் பாட்டமும்
உடலானால் நடைபெறும் நம்முன்னே !
உள்ளவரை அழைப்பர் பெயர்சொல்லி
உயிர்நீத்தால் நம்பெயரும் உடலன்றோ !
சுற்றங்கள் நம்மை சிலநாள் நினைக்கும்
உற்றநட்பும் சிலநேரங்களில் நினைக்க
அழகான தோழன் என்றுமே பிரியாத நண்பன் தனிமை மட்டும்தான் பிரியாமல் இருக்கு
ஸ்டுடென்ட் :
ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப
கம்மியா போட்டு இருக்கீங்க?
டீச்சர் :
உனக்கு தான் எதுக்குமே ஆன்சர் தெரியாதே!
ஸ்டுடென்ட் :
உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
டீச்சர் :
தெரியும்..ஆமா அதுகென்ன இப்போ?
ஸ்டுடென்ட் :
சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு
விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?
( கரெக்ட்டாதானே பேசுறான் பையன்..)
ஆத்திரபடுபவன் சரித்திரம் படைப்பான் வரலாற்றில் அல்ல வாய்கொழுப்பில்
விசையின் அழுத்தத்தில் அசைவை கண்டேன் இயிசையோடு தென்றலாக
நண்பர்கள் (23)

ருத்ரா நாகன்
புதுகை ,பொன்னமராவதி

மீனா வினோலியா
சென்னை

ப்ரியஜோஸ்
திண்டுக்கல்

உதயகுமார்
சென்னை
