ஒளிந்து செல்கிறாய்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏய் நிலவே,
உன்னை விட
துணிவு அதிகம் எனக்கு
பகல் பொழுதுகளில்தான்-நான்
மறைந்து செல்கிறேன்
அவள் பின்னே
இரவுகளில் கூட-நீ
ஒளிந்தே செல்கிறாயே
அவளைக் காண
மேகத்தின் பின்னே !
ஏய் நிலவே,
உன்னை விட
துணிவு அதிகம் எனக்கு
பகல் பொழுதுகளில்தான்-நான்
மறைந்து செல்கிறேன்
அவள் பின்னே
இரவுகளில் கூட-நீ
ஒளிந்தே செல்கிறாயே
அவளைக் காண
மேகத்தின் பின்னே !