கவிஞன்
எந்த நம்பிக்கையில்
பின்னுகின்றன சிலந்திகள்
இரை
சேகரிக்கின்றன எறும்புகள்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்
பெய்யும் மழைக்கேற்ப
விளையும் நிலம்
கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது
எந்த நம்பிக்கையில்
பின்னுகின்றன சிலந்திகள்
இரை
சேகரிக்கின்றன எறும்புகள்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்
பெய்யும் மழைக்கேற்ப
விளையும் நிலம்
கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது