இலக்கிய இரட்டையர் விருது -2014

தோழமைகளே

வணக்கமும் வாழ்த்தும்

2015 ஆம் ஆண்டின் முதல் விருதாக "இலக்கிய இரட்டையர்-2014 "விருதினை எழுத்து.காம் இணையத்தில் படைப்புகளை தொடர்ந்து அளித்து வரம் இரட்டையர் பெருகின்றனர்.

இருவரும் நல்ல அதிரன் மிக்க படைப்பாளிகள்.

அவர்கள் தோழர்கள் வேளாங்கண்ணி மற்றும் புனிதா வேளாங்கண்ணி

வரும் ஆண்டில் (எனக்கு வாய்ப்பு இருப்பின் !!)இன்னும் பல் இரட்டையர் தளத்தில் படைப்புகள் அளிக்க வேண்டும் என்ற் ஆசையை உங்களொடு பகிர்ந்து விடை பெறுகின்றேன்

விருதாளர் அனைவருக்கும் பட்டயம் கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் 01.01.2015 முதல் 9.01.2015 வரை அனுப்பி வைக்கப்படும் எனக்கு தொடர்பு முகவரி இதுவரை அளிக்காதவர்கள் உடன் தனி விடுகையில் அனுப்பி வியக்கவும்

விருதுகள் ஒரு அடையாளத்திற்கும் அங்கீகாரத்திற்கும் ஊக்குவிப்புக்கும் .

நல்ல வாய்ப்புத் தளமாக எழுத்து.காம் தளத்தை பயன்மிகு வழிகளுக்கு நாம் பயன்படுத்தி பார் முழுதும் தமிழ் பரப்பி வாழ்வோம்.

காலம் ஒரு பனிக்குழைவு.விரைவாய் கரையும்.வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி. எவருக்கும் தெரியாது எப்போது உடையும் என்று.

இதுவரை சிலரின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்து மறந்து விடுங்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

என்றும் பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்
அகன் என்ற புதுவை காயத்ரி என்ற தியாக.அமிர்தகணேசன்

எழுதியவர் : அகன் (28-Dec-14, 12:03 pm)
பார்வை : 477

மேலே