குறுந்தொகை

தன்னை கண்டு
தன்னையே மறந்த
பித்தனின்
குறுந்தொகை கவிதைகளை
படித்து பூரித்துப்போகின்றாள்
இவள் ......

எந்தன் கவிதைகளை
மட்டும் ரசித்தவாறு.......

எழுதியவர் : வினோத்சுப்பையா (28-Dec-14, 11:11 pm)
Tanglish : kurunthokai
பார்வை : 67

மேலே