வினோத்சுப்பையா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வினோத்சுப்பையா
இடம்:  chennai
பிறந்த தேதி :  27-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2014
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  48

என்னைப் பற்றி...

சாதாரண மனிதன்....
ஆனால் ஒரு அசாதாரண விரும்பி ....

என் படைப்புகள்
வினோத்சுப்பையா செய்திகள்
வினோத்சுப்பையா - வினோத்சுப்பையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2016 11:25 pm

அன்னையிடம் கேட்டேன்...


தந்தையிடம் கேட்டேன்...


நண்பன்,
சகோதரன்,
உற்றார்,

என அனைவரிடமும் கேட்டேன்...

" அன்பு , பாசம் , காதல் இவற்றிற்கு உருவமில்லை

உணர்வுதான்" என்று உரைத்தனர்.

அனைவரும் உரைத்தது தவறென்று உணர்ந்தேன்

இவற்றின் மொத்த உருவமென உன்னை கண்ட உடன்...

மேலும்

நன்றி நண்பரே... 26-Oct-2016 8:30 pm
நன்று.. 26-Oct-2016 3:18 pm
விதிகள் செய்யும் சதிகள் காதல் 26-Oct-2016 9:08 am
வினோத்சுப்பையா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2016 11:25 pm

அன்னையிடம் கேட்டேன்...


தந்தையிடம் கேட்டேன்...


நண்பன்,
சகோதரன்,
உற்றார்,

என அனைவரிடமும் கேட்டேன்...

" அன்பு , பாசம் , காதல் இவற்றிற்கு உருவமில்லை

உணர்வுதான்" என்று உரைத்தனர்.

அனைவரும் உரைத்தது தவறென்று உணர்ந்தேன்

இவற்றின் மொத்த உருவமென உன்னை கண்ட உடன்...

மேலும்

நன்றி நண்பரே... 26-Oct-2016 8:30 pm
நன்று.. 26-Oct-2016 3:18 pm
விதிகள் செய்யும் சதிகள் காதல் 26-Oct-2016 9:08 am
வினோத்சுப்பையா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2016 10:46 pm

முன்னோக்கிய பயணத்தில்

பின்னோக்கி பயணிக்கன்றன
நினைவுகள்....

கோடை கால இரவில்
வீசிய குளிர் காற்றைவிட

இதமளிக்கின்ற
இளையராஜாவின் இசை...

இவரின்
காதல் பாடலில்
காம கீதத்தில்
அன்னை ஆலாபத்தில்
நட்பின் நடையில்...

இன்னும் பல உறவின்
மொத்த உருவமாய்
அவள்.......


அவள்......


அவள்.....

மேலும்

வாழ்வில் யதார்த்தமாக நிகழும் சில காட்சிகள் மனதை விட்டு எந்நாளும் பிரிந்து செல்வதில்லை.இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Apr-2016 11:32 pm
வினோத்சுப்பையா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2016 10:30 am

அவள் வெக்கத்திலும்
இவன் தயக்கத்திலும்
நிர்பது ஏன்?...

இவர்களின் உள்ளங்கால்களை
நீர் இணைத்து போல்

உள்ளங்களை
காதல் இணைத்தனவோ!!!

மேலும்

வினோத்சுப்பையா - வினோத்சுப்பையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2015 11:04 pm

ஒரு பூஜைக்கும் கோயில் சேராத நான்

முழு பூஜை முடிந்தும்
இடம் விட்டு நகராது இருந்தேன்....

அவள் செய்த மார்களி பூஜையில்
"ஒரு கொலு பொம்மை" போல....

மேலும்

நன்றி நண்பரே 23-Dec-2015 6:52 am
அழகான காட்சிகள் கவிக்குள் நல்ல வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 6:49 am
வினோத்சுப்பையா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 11:04 pm

ஒரு பூஜைக்கும் கோயில் சேராத நான்

முழு பூஜை முடிந்தும்
இடம் விட்டு நகராது இருந்தேன்....

அவள் செய்த மார்களி பூஜையில்
"ஒரு கொலு பொம்மை" போல....

மேலும்

நன்றி நண்பரே 23-Dec-2015 6:52 am
அழகான காட்சிகள் கவிக்குள் நல்ல வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 6:49 am
வினோத்சுப்பையா - வினோத்சுப்பையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2015 9:13 pm

இழப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை என்ற மமதையில்

அவளின் நேரடிப்பார்வையை எதிர்நோக்கினேன்...

ஆனால் இழந்துவிட்டேன்
எனது மொத்த கவனத்தை...
பிற செயல்களிலிருந்து....

மேலும்

நன்றி புரட்சியாளரே 21-Dec-2015 9:28 pm
சிறப்பு தோழரே... வாழ்த்துகள் 19-Dec-2015 7:02 pm
நன்றி 17-Dec-2015 4:52 pm
நன்று நட்பே... 17-Dec-2015 4:49 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
வினோத்சுப்பையா - வினோத்சுப்பையா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2014 10:30 pm

நடந்ததில் கொஞ்சம்
நினைப்பதில் கொஞ்சம்
கலந்து வரும்
இந்த கனவை ரசிப்போம்....

தன்னை மறந்து உறங்கும்
இந்த உறக்கத்தில்
என்னை மட்டும் மறந்து விடாதே....

மேலும்

நன்று தோழரே... இரவு வணக்கம்... 20-Dec-2014 1:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

சந்திரா

சந்திரா

இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே