கவிதை மலரும்
![](https://eluthu.com/images/loading.gif)
தேன் சிந்தும்
-----தென்றலில் ஆடும் மலர்களில்
தேனமுது சிந்தும்
-------வான் தொட்ட நிலவொளியில்
புன்னகை தொட்ட உன்னிதழ்களில்
------பூ மலர் விரியும்
புதுமை தொட்ட என் வரிகளில்
-----உன் கவிதை மலரும்
-----கவின் சாரலன்