ஆண்களின் முதல் காதலி
அவள் கடலை
பார்த்து கொண்டிருந்தாள்
நான் அவளை
பார்த்து கொண்டிருந்தேன்,
நான் கடல் அலையிடம்
கூறியிருக்கிறேன்
அவளை பற்றி ,
அவள் கால்களை
வந்து வந்து
தழுவி செல்கிறது ,
ஆண்களின்
முதல் காதலி
கடல் தான் ,
அதனால்
தான் அணைத்து
ஆண்களும் தன்
காதலியை அழைத்து
சென்று கடலலையிடம்
காண்பிக்கிறோம் .
அவளும் ஏற்று
கொள்கிறாள்
அனைவரின்
காதலையும் .

