kavithai
தமிழன் இசை உலகம்
கேட்டது இவரால்!
உலகம் கொடுத்த ஆஸ்கர்
விருது இவரின் கையில்!
இவரின் வார்த்தை எல்லா
புகழம் இறைவனுக்கே!
என்ற புன்னகை முகத்துடன்!
மனம் மகிழ்ந்தது இவர்
இசையால்!
துன்பம் தூரம் ஓடின இவர் இசையால் !
ராகங்கள் தாளங்கள் ஆனது
ரகுமான் ! இசையில்!
இசை பிறந்த நாளோ
இசைபுயல் பிறந்த நாள்!
வாழ்த்துக்கள் உடன்
கிரிதரன். ந.