சாதி

கருமனமும் துர்குணமும் ஒன்று சேர
குறைமதியும் தன்விதியும் தடுமாற
துர்மரணத்தின் கரங்கள் இறுக்கி சேர
கண்மயங்கி சாயும் அந்த வேளை
உன்சதை கிழிந்து குருதியும் ஓடாதோ
உயர்சாதி எனும் வெறி ஓயாதோ....

எழுதியவர் : ராம் (9-Jan-15, 3:57 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : saathi
பார்வை : 61

மேலே