பகுத்தறிவு
சுமை ஏற்றி
பழகிய
கழுதை
சுமை ஏற்றாமல்
செல்லும்போது
தமக்கு எதோ
குறை என்று
கருதி செல்ல மறுக்குமாம்
நம் மனதில்
பதிந்த வேறுபாடுகளை
நம்மை
ஆட்டிபடைகின்றன .
சுமை ஏற்றி
பழகிய
கழுதை
சுமை ஏற்றாமல்
செல்லும்போது
தமக்கு எதோ
குறை என்று
கருதி செல்ல மறுக்குமாம்
நம் மனதில்
பதிந்த வேறுபாடுகளை
நம்மை
ஆட்டிபடைகின்றன .