தொடர்வது எது
தொடரும் வேதனைகளை..
விரட்ட..
முயற்சிக்க வேண்டிய
அவசியமே இல்லை..
அவைகளின் தோள் மீது
கை போட்டு .
தோழமை கொள்ளும்
பக்குவம் இருந்தால்..
வேதனைகளாய் தெரிந்தது..
அனுபவங்களாய் மாறும்..
பின் அவைகளே..
அக்கரையில் கொண்டு சேர்க்கும்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
