வறுமை
வறுமை தீவிலே
வாழும் நாங்கள்
தரையிலே துடிக்கும்
நீர் இல்லா மீன்கள்.
பஞ்சத்தின் அளவு
எங்கள் உடல் காட்டும்.
பசியின் கொடுமை
தீ என வாட்டும்.
பெற்றவள் மனது எப்படி வலிக்குமோ?
என் பாரதியின் கனவு எப்பொழுது பலிக்குமோ?
வறுமை தீவிலே
வாழும் நாங்கள்
தரையிலே துடிக்கும்
நீர் இல்லா மீன்கள்.
பஞ்சத்தின் அளவு
எங்கள் உடல் காட்டும்.
பசியின் கொடுமை
தீ என வாட்டும்.
பெற்றவள் மனது எப்படி வலிக்குமோ?
என் பாரதியின் கனவு எப்பொழுது பலிக்குமோ?