நீ இல்லாமல் ....
அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் ...!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் ....
அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் ...!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் ....