பிச்சை
கேட்கும் குழந்தைக்கு தெரியும்
கொடுப்பது கடவுள் என்று
பிச்சை...
கொடுக்கும் மனிதர்க்கு தெரியாது
கேட்பது கடவுள் என்று
பிச்சை...
கேட்கும் குழந்தைக்கு தெரியும்
கொடுப்பது கடவுள் என்று
பிச்சை...
கொடுக்கும் மனிதர்க்கு தெரியாது
கேட்பது கடவுள் என்று
பிச்சை...