காதல் எங்கு செல்கிறது

ஏன் இறைவா இப்படி செய்தாய்!!!!!!

தவிக்கும்பொழுது ஆறுதல் வேண்டினேன்,
வாழும் தெய்வத்தை தந்தான் - தாயக

விழும்பொழுது தாங்கிபிடிக்க வேண்டினேன்,
துடிக்கும் இதயத்தை தந்தான் - தந்தையாக

எப்பொழுதும் உடனிருக்க வேண்டினேன்
கருவறை தோழனை தந்தான் - அண்ணனாக

இவைஅனைத்தும் இழந்தேன் காதலில் விழுந்ததால்

காதலில் வென்று அனைத்தும் இழந்த நான்...

எழுதியவர் : வாலுப்பையன் (6-Feb-15, 6:29 pm)
பார்வை : 1053

மேலே