நீயும் நானும்

உன்னிடம் பேசி..,
உனக்காக நானும் பேசி...
இடையிடையே வரும் கேளிக்கையால்,
உனக்காக நான் சிரித்து, அதைக் கண்டு
எனக்காகவும் நான் சிரித்து மகிழும் தனிமையின் இனிமை
கசியும் கண்ணீருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்...
(மயிலிறகுகள்)

எழுதியவர் : சௌந்தர்ராஜன் (12-Feb-15, 8:43 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 89

மேலே