சௌந்தர்ராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர்ராஜன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  02-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2015
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  8

என் படைப்புகள்
சௌந்தர்ராஜன் செய்திகள்
சௌந்தர்ராஜன் - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
சௌந்தர்ராஜன் - சௌந்தர்ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2015 1:43 pm

நகை..
சிரிப்பு, ஆபரணம் என ஏகபோக அர்த்தங்களுடன் மேலும் ஒரு அர்த்தத்தை சேர்த்து கொள்கிறது இந்த நகை..
அடமானம்..
ஆம்.. பல குடும்பங்களில் அலங்கார பொருளாய் பிறப்பதை விட அடமானப் பொருளாய் பிறப்பதில் கர்வம் கொள்கிறது போலும் இந்த ஆபரணப் பொருள்..

மேலும்

உண்மை என்றும் அருமை தான் தோழரே! நன்றி! 03-Apr-2015 9:36 am
நன்றி தோழரே! 03-Apr-2015 9:35 am
காட்சி பொருளாய் இருப்பதாய் விட... அடமானப் பொருளாய் இருப்பதை விரும்புகிறது போலும்... அருமையான படைப்பு! 01-Apr-2015 10:01 am
நல்ல படைப்பு தொடருங்கள் ...... 31-Mar-2015 7:58 pm
சௌந்தர்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 1:43 pm

நகை..
சிரிப்பு, ஆபரணம் என ஏகபோக அர்த்தங்களுடன் மேலும் ஒரு அர்த்தத்தை சேர்த்து கொள்கிறது இந்த நகை..
அடமானம்..
ஆம்.. பல குடும்பங்களில் அலங்கார பொருளாய் பிறப்பதை விட அடமானப் பொருளாய் பிறப்பதில் கர்வம் கொள்கிறது போலும் இந்த ஆபரணப் பொருள்..

மேலும்

உண்மை என்றும் அருமை தான் தோழரே! நன்றி! 03-Apr-2015 9:36 am
நன்றி தோழரே! 03-Apr-2015 9:35 am
காட்சி பொருளாய் இருப்பதாய் விட... அடமானப் பொருளாய் இருப்பதை விரும்புகிறது போலும்... அருமையான படைப்பு! 01-Apr-2015 10:01 am
நல்ல படைப்பு தொடருங்கள் ...... 31-Mar-2015 7:58 pm
சௌந்தர்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 8:43 pm

உன்னிடம் பேசி..,
உனக்காக நானும் பேசி...
இடையிடையே வரும் கேளிக்கையால்,
உனக்காக நான் சிரித்து, அதைக் கண்டு
எனக்காகவும் நான் சிரித்து மகிழும் தனிமையின் இனிமை
கசியும் கண்ணீருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்...
(மயிலிறகுகள்)

மேலும்

மகிழ்ச்சி அழ வைக்கும்; அழகை சிரிக்க வைக்கும்; அவற்றை நினைத்து பார்க்கும் பொழுது. காதலில் எல்லாமே தலைகீழ்தான் ! நன்று. 12-Feb-2015 10:21 pm
நன்று நட்பே.. 12-Feb-2015 9:53 pm
சௌந்தர்ராஜன் - கு செந்தில் குமரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 12:43 pm

எது பெரியது - வெற்றியா? தோல்வியா?
ஏன்?

மேலும்

நன்றி தோழா ... 24-Feb-2015 3:02 pm
நன்றி தோழா 24-Feb-2015 3:02 pm
நன்றி தோழா 24-Feb-2015 3:01 pm
சௌந்தர்ராஜன் - ப க கா மணிகண்டன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 2:53 pm

சார் என்னுடைய குழந்தைகள் பெயர் கீர்த்தனா மற்றும் விஷ்வா இந்த 2 பெயர்களுக்கும் தமிழ் பொருள் மற்றும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்

வணக்கம், என்னுடைய பெயர் கோபிநாத், எனக்கு 6 மார்ச் 2019 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. சதயம் நட்சத்திரம் என்பதால் கோ என்ற எழுத்தில் பெயரை ஆரம்பிக்க வீரும்புகிறேன். அனால் இரண்டு நாட்களாக நான் என் மனதில் ஆசை பட்ட பெயர் ஏதும் நன்றாக இல்லை.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் எனக்கு பகிரவும். 1 . வட மொழி சொற்கள் வரக்கூடாது. 2 . கோ என்ற எலுதில் மற்றும் தான் வர வேண்டும். 3 . சங்ககால பெயர்களாக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு அல்லது மூன்று எலுதில் முடியும் பெயரக இருக்க வேண்டும்.. ( உதாரணம் தாரகை , காருண்ய, மென்மொழி, யாழினி, அமிழ்தினி, மகிழன்) 4 . வாழ்வில் வெற்றி பெற்றவர்களா இருக்க வேண்டும் ( உதாரணம் . சம்யுத்த,சங்கமித்திரை ) 5 . பெயரை கூப்பிடும் போது இரண்டு உதடுகள் ஓட்ட வேண்டும். 14-Mar-2019 6:06 pm
முபா்ணா என்பதன் விளக்கம் பற்றி கூற முடியுமா நண்பர்களே! 30-May-2017 4:02 pm
கீர்த்தனா ----இசைப் பாடல் கர்நாடக சங்கீதப் பாடல்களை கீர்த்தனை என்று சொல்வார்கள் எடுத்துக் காட்டு : தியாக ராஜ கீர்த்தனை, புரந்ததாசர் கீர்த்தனை விஷ்வா அல்லது விஷ்வம் -----பிரபஞ்சம் எடுத்துக் காட்டு : விஷ்வா மித்திரன் ---முனிவனின் பெயர் அறிந்திருப்பீர்கள் அரிச் சந்திரனை சத்திய சோதனைக்கு உள்ளாக்கியவன் திரிசங்கு எனும் மன்னனுக்காக தன தவ வலிமையால் இன்னொரு சொர்கத்தை உருவாக்கியவன் மேனகையின் மேல் கொண்ட மோகத்தால் சகுந்தலையை ஈன்றவன். அவன் பெயரின் பொருள் பிரபஞ்சத் தோழன் -----அன்புடன், கவின் சாரலன் 12-Feb-2015 6:52 pm
ஏன் இன்னும் பத்ஹு வருஷம் களிச்ஹ்சு கேக்கறது தானே. விளங்கிடும் நாடு 11-Feb-2015 10:21 pm
சௌந்தர்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2015 1:27 pm

குறுந்தகவல்களின் மூத்த குடிமகன் இந்த வரிகள்..
"ஏய்.. என்ன செய்துகொண்டிருக்கிறாய்....?"
.
.
இத்தகவலை தூக்கி சென்றது சிறகில்லா விஞ்ஞானப்புறா எனது அன்னத்திடம்...
கண நேரத்தில் கிடைத்தது பதில் தகவல்,
"கங்கை கொண்ட சோழன், கதை படிக்கின்றேன்", என்று..
முனைவர் பட்டம் தேவை இல்லை,
இவள் படிப்பது தமிழ்ப் புராணக்கதை என்றறிய..!
சக்கரைத் தண்ணியும் பருக பருக சற்று கசக்கும் என்றிருக்க.,
இவள் எப்படி சதா தமிழ் புராணங்களை படிக்கின்றாள் என்ற
சிந்தனையில் "ம்ம்ம்ம்" என்று பதிலளித்தேன்.
சுவற்றில் அடித்த பந்தினைப் போல் இருந்தது
அவளின் பதில், "என்ன ம்ம்ம்ம்?",
என்ற தனக்கே உரித்தான ஒரு தோரனையில்..
"சலிக்கவ

மேலும்

சௌந்தர்ராஜன் - சௌந்தர்ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2015 10:37 am

ஒற்றையாய் இருந்து இருந்து அலுத்து விட்டது போலும்..
ஜோடி வேண்டுமென கேட்கிறது என் பேருந்து பயணச்சீட்டு!

மேலும்

சௌந்தர்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 10:37 am

ஒற்றையாய் இருந்து இருந்து அலுத்து விட்டது போலும்..
ஜோடி வேண்டுமென கேட்கிறது என் பேருந்து பயணச்சீட்டு!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

தீனா

தீனா

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே