சோமா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சோமா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 24 |
என் ஆழ்மனம் கோளாக மிதக்கும் அண்டத்திலிருந்து,
அரிதாக விழும் சொல்- கற்கள்,
நான் காண, காண மறையும் மாயை!
எங்கோ விழுந்ததோ என்று தேடி ஓடி
அலைந்ததில் சிறு கனலாக கிடைத்ததோர் உச்சரிப்பு,
ஒரு ஒலி, அமைதியை பெருக்கும் சப்தம் - ப்ரம்மம்.
ஓம்.
என் மனைவியைப் போலவே, அவளுக்கும் வயதாகியிருக்க வேண்டும்.
விலக்க முடியா கிழக்கணவனுடன் ஒண்டிக் குடித்தனம்,
விலகியுள்ள மகன்களோடு கோபதாபம்,
வீம்பான மருமகள்களோடு அனுசரித்துப் போகுதல்,
வினயமான மகளின் புலம்பலுக்கு ஆறுதல் பேச்சு,
விவரமான மருமகனிடம் மனதில் தோன்றா மரியாதை,
எப்போதோ காணும் பேரக் குழந்தைகளோடு சிறிது நேரம் விளையாட்டு,
இறக்கக் கிடக்கும் மாமாவிற்கு தொண்டு,
மைத்துனர்களுடன் மனஸ்தாபம், அத்தையிடம் ஏதோ அன்பு! -
என்ன ஆகி விட்டது எனக்கு?
கண்ணை மூடி, அவளை, என் முதல் காதலை, எண்ண முயற்சித்தால்
காண்பதெல்லாம், எனக்கு மனைவியாக வந்த மாதரசியைத்தான்!
என் மனைவியைப் போலவே, அவளுக்கும் வயதாகியிருக்க வேண்டும்.
விலக்க முடியா கிழக்கணவனுடன் ஒண்டிக் குடித்தனம்,
விலகியுள்ள மகன்களோடு கோபதாபம்,
வீம்பான மருமகள்களோடு அனுசரித்துப் போகுதல்,
வினயமான மகளின் புலம்பலுக்கு ஆறுதல் பேச்சு,
விவரமான மருமகனிடம் மனதில் தோன்றா மரியாதை,
எப்போதோ காணும் பேரக் குழந்தைகளோடு சிறிது நேரம் விளையாட்டு,
இறக்கக் கிடக்கும் மாமாவிற்கு தொண்டு,
மைத்துனர்களுடன் மனஸ்தாபம், அத்தையிடம் ஏதோ அன்பு! -
என்ன ஆகி விட்டது எனக்கு?
கண்ணை மூடி, அவளை, என் முதல் காதலை, எண்ண முயற்சித்தால்
காண்பதெல்லாம், எனக்கு மனைவியாக வந்த மாதரசியைத்தான்!
எங்கோ ஆனந்தமாக நீ அனுபவித்து விடும்
மூச்சுக் காற்றினை இங்கே ஆராதித்து
அளக்கின்றேன் நாட்களை!
எனது சுவாசங்களால் கணக்கிடப்படும்
அந்த காலமே எனக்கு நீதான்!
நிலவு அருகில் எனதாக இல்லாமல் போனால் என்ன?
நிலவொளி சாளரம் வழி என் மேல் பட்டால் சரி!
ஐஃபோன் என்னால் வாங்க முடியாவிட்டால் என்ன?
அதை யாரிடமோ எப்போதோ பார்த்தால் சரி!
எங்கோ ஆனந்தமாக நீ அனுபவித்து விடும்
மூச்சுக் காற்றினை இங்கே ஆராதித்து
அளக்கின்றேன் நாட்களை!
எனது சுவாசங்களால் கணக்கிடப்படும்
அந்த காலமே எனக்கு நீதான்!
நிலவு அருகில் எனதாக இல்லாமல் போனால் என்ன?
நிலவொளி சாளரம் வழி என் மேல் பட்டால் சரி!
ஐஃபோன் என்னால் வாங்க முடியாவிட்டால் என்ன?
அதை யாரிடமோ எப்போதோ பார்த்தால் சரி!
இந்த பிரபஞ்சமே, என்னிலிருந்து துவங்கி,
என்னோடு முடியும் போது,
'நான்', 'எனது' என்பதைத் தவிர,
எழுதுவதற்கு என்ன இருக்கின்றது?
எப்படி சுற்றி வளைத்தாலும்,
'நான்' அதை சுற்றிக் கொள்கின்றது!
இந்த நானிடமிருந்து எப்போது விடுதலையோ?
இந்த பிரபஞ்சமே, என்னிலிருந்து துவங்கி,
என்னோடு முடியும் போது,
'நான்', 'எனது' என்பதைத் தவிர,
எழுதுவதற்கு என்ன இருக்கின்றது?
எப்படி சுற்றி வளைத்தாலும்,
'நான்' அதை சுற்றிக் கொள்கின்றது!
இந்த நானிடமிருந்து எப்போது விடுதலையோ?
எங்கள் பரமேஸ்வரி குலதெய்வம் கோவிலுக்குள்ளே
பெண்களுக்கு அனுமதியில்லை.
அதற்கென்ன, சபரிமலையிலும்தான் இல்லை!
மாதவிடாயின் போது எந்தக் கோவிலிலும்
நுழைவு இல்லை.
ஏன் என்று யோசித்தேன்!
நமது மூதாதையர் என்ன அவ்வளவு அஞ்ஞானிகளா?
பெண்கள் என்றால் கிள்ளு கீரை, இழிவு பிறவி,
கீழ் ஜாதி, போகப்பொருள்,
பூசைக்கு ஏற்றவர் அல்ல என்ற ஏளனமா?
ஏன் என்ற கேள்வியை
பூதக் கண்ணாடியாக்கி,
பெண்ணின் வாழ்வை பரிசீலித்தேன்!
பிறந்தவுடனேயே பெற்றோருக்கு மன இறுக்கங்கள்;
பிராயம் அடையும் முன்னமேயே மற்றோரால் பாலியல் சில்மிஷங்கள்; .
தெருவில் நடந்தாலேயே தேள் கொட்டுவது போல பார்வைகள்,
மேனி மீது புழுவாய் ஊறும் ஆடவரின் மன
'தான் எல்லா இடத்திலும் இருக்க இயலாது
என்றுதான் இறைவன் தாயைப் படைத்தான்' என்பவர்கள்,
சாத்தான் திருவிளையாடலை சொல்வதில்லை!
தான் எல்லா இடத்திலும் இருக்க இயலாது
என்றுதான் சாத்தானும் தாரத்தைப் படைத்தான்!
ஒன்றை கவனிக்க வேண்டும்!
பெண் தாரமாகித் தான், தாயாகிறாள்.
' ஒவ்வொரு ஞானிக்கும் கடந்த காலம் உண்டு!
அதுபோல், ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு'
என்றது தாரம் தாயாவது குறித்துத்தானோ!
ஒரு தாரமாக, சாத்தானாக, நம்மை கருத்தரித்தவள்,
ஒரு தாயாக, தெய்வமாக மாறி நமக்கு பாலூட்டினாள்.
சுயநலம், மனித நேயம் இவற்றினூடே ஊசலாடுகிறோம்.
சேற்றினிலே பூத்த செந்தாமரை நாம்! -
துக்கத்தினுள்ளே ஒளிரும் சுகத்த