ப க கா மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ப க கா மணிகண்டன் |
இடம் | : போடிநாயக்கனுர் / திருப்பூ |
பிறந்த தேதி | : 16-Nov-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 342 |
புள்ளி | : 1 |
கூட்டு குடும்பமாக இருப்பது மிக.....மிக..........பிடிக்கும்.
காதல் இரு வகை ஒன்று
கற்புள்ள காதல் மற்றொன்று
கற்பில்லா காதல் .
காதலிக்கும் இரு மனம்
எந்த ஒரு பயம் இன்றி
காதலிப்பது கற்புள்ள காதல்.
பயத்துடன் காதலிப்பது
கற்பில்லா காதல்.
கற்புள்ள காதலர் அனைவருக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்.
அழகின் பேரழகு இவளே என வியந்தேன் அவளை வனத்தில்
கண்ட போது !
சிலிர்ப்பின் சுகம் இதுவே என சிலிர்தேன் அவள் தென்றலாய்
தீண்டிய போது ,
சீற்றத்தின் கோரம் இதுவே என அறிந்தேன் அவள் அலைகளாக
சீறிய போது ,
தாகத்தின் தவிப்பு அறவே என மறந்தேன் அவள் மழையாக
பொழிந்த போது ,
மோகத்தின் வெட்கம் அதுவே என புன்னகைதேன் அவள் மேகங்கள்
மோதிய போது ,
வெப்பத்தின் தாக்கம் சுகமே என நின்றேன் அவள் கதிர்கள்
தாக்கிய போது,
ஒளியின் வெளிச்சம் அழகே என நினைத்தேன் அவள் வெண்ணிலவாய்
ஒளி வீசிய போது ,
கவிதையின் அர்த்தம் இவளே என்று அவளை எழுதுகிறேன்
இங்கு ,
அவள்தான் நம் மூச்சோடு மூச்சு கலந்து உயிர் மூச
தன்னையே வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு
நிழல் கொடுத்து
நிம்மதி அடைந்தது மரம்...
உணவு கிடைத்தும்
உண்ண விரும்பாமல்
வரிசையாக நின்று
ரசித்துக் கொண்டிருந்தது எறும்புகள்
வாசலில் யாரோ போட்ட
அழகான மாவு கோலத்தை...
கன்றுக் குட்டிக்கு
குறைவாக பால் கொடுத்தது
பசியில் அழுத குழந்தையை
பார்த்துக் கொண்டிருந்த பசு...
மழையில் நனைய
வாய்ப்புத் தந்ததற்கு
மனிதர்களிடம் நன்றி சொன்னது குடை...
அழுது முடித்தும்
அதிகமானது கவலை
அநாதையாகிப் போன
கண்ணீர்த் துளிகளைக் கண்ட கண்களுக்கு...
கொசுக்களைக் கொன்ற பாவத்திற்கு
தன்னையே எரித்து
தண்டனை இட்டுக் கொண்டது
கொசுவத்திச் சுருள்...
இறந்தால
4 ஆண்டுகளில் 4,500 உடல்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கடந்த நான்கு ஆண்டுகளில், அடையாளம் தெரியாத, 4,500 உடல்கள் கண்டெக்கப்பட்டதாக, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, வி.பி.எம்.பி., என்ற அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா பலோச், தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், காணாமல் போனோர், கேட்பாரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்கள் ஆகியவை குறித்த விவரங்களை, பாக்., அரசு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜவாத் கவாஜா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து, தலைநகர் ...
மேலும் படிக்க
சார் என்னுடைய குழந்தைகள் பெயர் கீர்த்தனா மற்றும் விஷ்வா இந்த 2 பெயர்களுக்கும் தமிழ் பொருள் மற்றும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.