முரண்
என்ன ஒரு விந்தை!
நடக்க முடியாத நாற்காலியாக
இருக்கும் அதே
மரம்தான்
கப்பலாக மாறும்பொழுது
கடல் விட்டு கடல் போகிறது!
என்ன ஒரு விந்தை!
நடக்க முடியாத நாற்காலியாக
இருக்கும் அதே
மரம்தான்
கப்பலாக மாறும்பொழுது
கடல் விட்டு கடல் போகிறது!