நாட்டுப்புறத் தென்றல்

ஓடையிலே வெள்ள மீனு
துள்ளி நீஞ்சுது
நெளிஞ்சு நெளிச்சு இவ
நடந்து வாரையிலே
எம் மனசு துள்ளிக் குதிக்குது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Feb-15, 9:53 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 43

மேலே